பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் சிற்றுாரில் வாழ்கின்ற உழவர்க் காகத் தெருவெல்லாம் பள்ளிசெய்வோம் என்ருர் ஆள்வோர்: சிற்றுரை விழிப்பூட்டும் கணக்கா யர்க்குப் பசியென்ருல் சீறுகின்ருர் ஆள வந்தோர்; உற்றபசி இங்கொருவர்க் குண்டென் ருலோ உருக்குலைப்போம் கொடுமையினை என்ருர் ஆள்வோர் தற்றமிழர் உயிர்வாட்ட உணவை ஒவ்வோர் நாடோறும் குறைக்கின்ருர்; இதுவா ஆட்சி: