பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 aurrsaufstrerer பொங்கு கடல்விளைவே. பவழமே பூவையர் செவ்வுதடே! தகிகி உனத்தழுவ வொண்ணுத் தடங்கடல் பூத்துவிட்டாய்! மங்கை நல்லாளவளும் உ&னப்போல்என் மனத்தில் கலந்துவிட்டாள்! செங்கை அணைவமென்ருல் அவள் பூத்த திசையோ நெடுந்துாரம்! § எட்டா திருந்தாலும் வண்கடல் எங்கோ மறைந்தாலும் விட்டு விடுவேளுே? எனதுயிர் மேவிய பெண்ணலவோ? கட்டுக் கடங்காத என்தமிழ்க் காதல் பெருவலியால் மட்டார் குழலாளே வாழ்வை அடைவேன்! அடைவேனே! 5