பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

48{{gap}{வாணிதாசன்
தியெங்கே? வேய்எங்கே?
தெரியாமல் இருந்தாலும்
தேய்வினிலே தோன்றிவிடும்
அங்கே! அங்கே!!
நீளங்கே? நான் எங்கே?
நெடுந்துாரம்? என்ருலும்
தினைப்பெல்லாம் வட்டமிடும்
அங்கே! அங்கே!!4
1–11–71