இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
78 விசிறி வாழை
நின்றது. சேதுபதி ஆவலுடன் அந்தக் காரை நோக்கினர். ஆனல் அதில் பார்வதியைக் காணவில்லை. பாரதி மட்டுமே இறங்கி வருவதைக் கண்ட சேதுபதிக்குப் பெரும் ஏமாற்றமா விருந்தது.
என்ன பாரதி! இன்றைக்கு டியூஷன் இல்லையா?” என்று கேட்டார் சேதுபதி.
உண்டு அப்பா. பிரின்ஸிபாலுக்கு ரொம்ப வேல் இருக்கிறதாம். ஆறு மணிக்கு மேல் வருவதாகச் சொல்லி யிருக்கிறார்’ என்றாள் பாரதி.
அப்படியா?’ என்றவர் வேரட்டும். நீண்ட நாட்களாக என் உள்ளத்தில் புகுந்து உளைந்து கொண்டிருக்கும் பிரச் னைக்கு ஒரு முடிவு கட்டி விடுகிறேன்’ என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டவராய் ஊஞ்சலே வேகமாக ஆட்டினர்.