இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
143
மகப்பெறு படலம்
"இளமகனே! வெண் கோடன் எனும்பேர் கொள்வேன்
இக்கோட்டைத் தலைவன்யான்; மாதர் தாமும் களமருவிப் போர்செய்யும் வீரங் கொண்ட
கடிநகராம் வெண்ணகருள் வந்து நின்றே உளறுமொரு துணிவுனக்கு வந்த தேயோ?
ஒருவரென இதுவரையும் அழைத்த தில்லை; வெளிறுடைய உன்னுடலும் தலையும் வேரும்;
வேலைஎடு! ஆவிவிட வாவா’ என்ருன். 286
ச1 நகர்- காவல் பொருந்திய நகரம் வெளிறு-வலியற்ற தன்மை ======= ------