177
மகப்பெறு படலம்
இயல் 80
- ■ # T * 畢 H H ■ o * வெகுண்டுசெலும் வேழன்பால் நம்பி என்பார் விரைந்தனுகி அவன்ற்ேறம் மாற்றி நின்ருர்.
வெகுண்டெழுந்த மாவேழன் பயணம் ஆளுன்;
வேத்தவையிற் சான்ருேராம் நம்பி என்பார் தகுந்துணைவர் மனங்கலங்கி வேந்தற் சார்ந்து; "சற்றேனும் மதியிலைநின் செய்கை தன்னில்; புகும்.பகைவன் எதிர்நிற்க எவரே உள்ளார்? புலமின்றி வேழனுளம் நோகச் செய்தாய்! நகுஞ்செயலே செய்தனை நீ ஒல்லை யிற்போய்
நன்மொழிகள் புகல்க'வென இடித்து ரைத்து, 355
விரைந்துசெலும் வேழன்பால் ஒடி நின்று
வீரருக்குள் முதல்மகன்.நீ; வெற்றிச் செல்வன்! கரைந்து மனம் இரங்குதலே கடமை; வேந்தன்
கரைந்ததனைப் பொருட்டாகக் கருதல் வேண்டா! நிறைந்தமதி யுடையவனே நினது மன்னன்? நீயறியாய் அவன்நிலையை? ஓர் த லின்றி இரைந்துசில உளறுவதும், வெகுட்சி நீங்கின்
இனியபல கழறுவதும் உடையான் அன்ருே? 356
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
கரைந்து-உருகி. கரைந்ததனே - சொன்ன தை