இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
233 (?l III i i`l 1 l suv it
இயல் 1 15
கரைந்துருகும் மாவேழன் கண்ணிர் சிந்திக்
காவலர் காள் இனிப்போரே யில்லே என்ருன்.
கரைந்துருகி அவனுரைத்த மாற்ற மெல்லாம் களிறனையான் கேட்டழுது விம்மி நின்ருன்; நிறைந்துவரும் மறக்குலத்து மைந்தர் தாமும் நெஞ்சுருகி உளைந்து மிக அாற்றி நின்ருர்: இரைந்த ழுது புரண்டாலும் விளைவ தென்ன? இளமைந்தன் எழுந்துவரப் போவ தில்லை; கரைந்தழுது முகம் விளர்த்த வேழன் அங்குக்
கண்கலங்கும் காவலர் பால் ஒன்று கூறும். 460
துணை வருவீர்! முடிந்ததுபோர்; இனிமே லென்றும்
சொல்லரிய துயர்ப்படுத்தும் போரே இல்லை; இணையொருவர் இல்லையென வந்த வீரன்
இன்னுயிரும் வல்லமரும் விட்டான் என்று துணைபுரியும் மாவலிக்குச் சொல்லி, வேழன்
தொடுதல்செயான் படையினிமேல் என்றுங் கூறிக் கனையுடைய மறவரெலாம் தம்நா டேகக்
கண்காணித் தனுப்புக'வென் ருணை யிட்டான். 461