பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. புஷ்கரத்தில் பிரம்மா ரங்க்ஜி கோயில் வாயில் கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பது யாவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. இதை எளிதில் எல்லோரும் உணர்ந்து கொள்ள அவன் தூணிலும் இருக்கிறான். துரும்பிலும் இருக்கிறான் என்று கூறுவர். தூணில் இவன்