இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பின்னே ஏன் இப்படி அழுது வடிஞ்சுண்டு இருக்கே? தலையை விக்க ப்ேர்ட்டுண்டு முதல்ல்ே இப்படி வந்து உட்கார். தலைவாரிப் பின்னிடறேன். சீப்பைக் கொண்டா' என்றாள் கமலா. பாகீரதி வந்து உட்கார்ந்ததும், நீளமான அவளுடைய
கூந்தலை இரண்டாகப் பகுத்து வாரிய கமலா, எத்தனை நீளம்' என்று மனதுக்குள் வியந்தவள். அடுத்தகணம் 'பாவம்,
37