இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
50
- அம்மரபையும் முறையையும் நெறியாகக் கொள்ளும் : இந்
நூலில் இடையீடும் விடுபாடும் நேரா. சொல்லாய்வு, மொழி
வரலாறு, பொருளாய்வு கொண்டு மலர்கள் விளக்கப்பெறும்.
- பயன், சுவை, நயம் கானும் இலக்கியத் திறனாய்வு
அமையும்.
- பூக்களைப் பற்றிய ஆய்வும், இலக்கியத் திறனாய்வுமாகும்
இந்நூல் பூவின் வரலாற்று நூலாகும்.
- பூவிற்குத் தனியாக வாழ்வியல் வரலாறு உண்டு. அவ்
வரலாறு மணக்கும் : இனிக்கும்.
- அதனைப் பூவே இதழ்விரித்துத் திருவாய் மலரும்.