பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். வாண்டர் தன்ன வழக்கருங் கவலை - யுள் ரூ. ரூட்ரும் சல்லடர் சிறுநெறி - பருள்புரி கெஞ்சமோ டெஃகு துணையாக - வந்தோன் கொடியனு மல்லன் தந்த - நீதவ அடையையு மல்லை நின்கம் - நானா வரும்படர் செய்த - யானே தோழி தவறுடை யேனே, வந்தோனென்பது அவன சிதத்தல், தவதுடையேனென்பது தன்வயினுரிமை, கொடிய ஓமல்லனென்பது அவன்வயிற் பாத்தை மை, "சேனோன் மாட்டிய குறும்புகை ஞெகிழி - வான மீம்!" வயின்வயி னிமைக்கு - மோங்குடலை காடன் சாந்துபுல ர - முள்ளி லுண்ணோய் மல்கும் - புல்கின் மாய்வ தெவன்சொலன் னாள்.” இதுவும் அது. ஏமஞ் சான்ற உவசைக் என்றும் = நால்வகைப் புகார் யால் செழும் அளவின் கண் 'வான்றும் இடை போடாமற் தலை வன்' வந்து கூடுதல் இன்பத்திற்குப் டாதுதான் அமைந்து உவன யினைத் தலைவி எய்தியக்கண்ரம் : அது எக்கான் ஓங் கூட்டம் பெற்தமையான் மகிழ்ந்து: சு... ரேலாம். உ.ம். ' ('சாயலைக் சலங் கிய மதனழி பொழுது - கரமஞ் செப்ப லாண்மகர் மையம்: - யானென், பென்மை நட்ப துன்னர் திற் ஐம் - காவல் கம்பம் பன் ஈலின்பெறக் கழாஅ - மண் ரேப் பசுமும் தேய்ப்பது, 'A' மார்ப் - புள் சேன யாம்பிய புலக சோப்ப - சென்ன ( மர் சொ சோழி தன்கயி - சர்வ சாயை கி மார்பகக் குதுாரை யறி யா தோனே." மண்ணைப் பசுமுத்தேய்ப்ப கணணிதித் முங்கிப் பெண்மை நட்பவென மாறிக் கழுவாத பசிய முத்தக் தனது மிக்க ஒளியை மறைர்துக் காட்டினார் போல பாமும் புணர்ச்சியால் நிச ழந்த மிக்ய பலனைப் புலப்படாமல் அரிதாகத் தாங்கப் பொயை , யாற் தகைத்துக் கொள்ளும்படியாகத் தன்மார்பால் திருத்தமும் றாரைக் கண்டு பிறியாதோனாகிய சோப்பன என் னமகனென்று சொல்லப்படுமென மகிழ்ந்து, இருள், ஆர்வமுடையாக வே ண்டி. மார்பாங்கு சிகலா ஆதியாதோனென்க, அலராமற் குவி ந்த கொத்தையுடைய புன்னைக்கண்னே புலானாற் றேத்தையுடைய கீர்' தெலித்தரும்பிய சேர்ப்பனென்ற தருற் புல்லை மிடத்துத் தோள் றிய புலா குற்றத்தைப் பூவிரிந்து கெடுக்குமாறு போல உணர்ந்து கொண்டு களவின்கண் வந்தகுற்றம் வழிகெட ஒழுகுவனென்பது உள்ளுறை, " இரண்டறி கிளவி” என்னும் பாட்டி னுட் தோத்தப் பொலிவை மறைப்பனெனத் தலைவன் கூறியவாறும் உணர்க, மறைத்தவற்காண்டன் முதலிய அதற்கும் உம்மையும் உரு பும் விரித்து மனையலத் றிற்கு உம்மைவிரிக்க ; உம்மை விரிக்க வே