பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். யானை நிலாயுன், மருதத்திற்கு முதலுங்கருவும் வந்து உரிப்பொரு ளாற் சிறப்பெய்தி முடிந்தது, வண்துே பனிமலரெனவே வைக றையும் வந்தது, கானன் மாலைக் கழிப்பூக் கூம்ப - நீனிதப் பெருங்கடல் பா டெழுத் தொலிப்ப - மீரூர் குருகின் மென்பதைத் தொகுதி , குவையிரும் புன்னைக் குடம்பை சேர்" - இசைவண்டார்க்கு மல்குது காலைத் - தாழை தாரத் தூக்கி ARE - Fதா வந்த கொள். லொடு கழிபடர் - காமர் நெஞ்சங் சைட் பிளேயர் - துயாஞ்செ ய்திகம் மருளா நாயின - மராஅ வியா வவருடைல் கேண்மை - யளியின் மையினவ னுறைவு முனை இ - வாசக தில் தோழி கழனி - வெண்ணெல் லரிஞ பின்றைத் ததும்புக் - தகானுமை: வெரீஇய தடந்தா ணானா - செ. மடை வயிரிற் பிளிற்றிப் பொன் ணை - யக மடற் சேகுத் தறைவ - னின்றுயின் மாபித் பொன்தமிட்' ன் னெஞ்சே,"" இக் களிற்றியானைனாயுள், தெற்கு மு.க இங் கருவம் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்திமுடிந்தது. இது போ ரூட்பிரிவிடைத் தோழிக்கு உனாத்தது. இச்சிறப்பானே முதலின்றிக் கருவும் உரிப்பொருளும், பெ, வ'னம் முதஒங்கருவுமின்றி உரிப்பொருனே பொவனவக்: கொ ள்க, "திருநகர் விளக்கு பாசில் கற்பி - பேரிமதார் மழைக்கண் மாசு யோளொடு - நின்னுடைக் கேண்மை யெவருே முல்லை - விரும்பல் கடந்த மாற்றமு - முருந்தேர் வெண்ப லொளியும் பெறவே" இது: பொருள்வயிற்பிரிர் தோன் சுரத்து நினைந்து உலாத்தது, முதற்டொ ருளின்றி வந்த முல்லை. கரந்தை வினை இய தண்ன துங் கண்ணி - யிளைய மேவ வியாக் குபரி கடை இப் - பகைமுனை வலிக்குத் தேரொடு - வினை முடித் தனநன் காத லோாே ." இது வந்தாரொன் சற்றுவித்தது. முத லுங்கருவுமின்றி வந்த முல்லை. "நறைபாந்த சாத்த மறவெறிர்து நாளா - லுறையெ திர்த்து வித்தியவூ ழேனற் - பிறையெதிர்ந்த - தாமரை போன் முகத்துத் தாழ்குழலீர் காணீரோ - வேமரை போந்தன Mer, இது மதியு டம்படுத்தது. இது முதற்பொருளின் தி வந்த குறிஞ்சி. "முதுக்குறைக் தனளே முதிக் குறைர் தனளே-மலைய னொள் வேற் கண்ணி - முலையும் வாரா முதுக்குறைர் தனளே." இஃது இ காயள்விளைவிலளென்றது, முதலுங்கருவுமின்றி வந்த குறிஞ்சி.