பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம்-இளம்பூரணம் இல்து, அம்லீற்றுள் ஒன்றற்கு உகமும் வல்லெழுத்தும் விலக்கிப் பெரும்பான்மை மெல்லெழுத்தும் செபான்மை வல்லெழுத்தும் பெறுமென எய்தியது விலக்கப் பிறிது விதி வகுத்தல் முதலிற்று. இ - ள்;-பூ என் ஒரு பெயர் அ இயல்பு இன்று-- என்னும் ஊகார வீற்றை யுடைய ஒரு பெயர் மேற்சொன்ன உகரமும் வாக்லெழுத்தும் பெற்று முடியும் அந்த இயல்பில்லாமையை உடைத்து. எனவே, வேறு ஓர் இயல்பிற்குய் மெல்லெழுத்த மிக்கு முடியும். அ எயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்து - அவ்விடத்து அம்மெல்லெழுத்தே யன்றி வல்லெழுத்து மிக்கு முடி தலும் உரித்து. மெல்லெழுத்துப் பெறமென்றது, உரையிற் கோடலாற் கொள்ளப்பட்டது. உ - ம். பூங்கொடி, பூக்கொடி ; செய்கை, தாமம், பத்து எனவரும். (சுசு) உசுக, ஊவெ னொருபெய ராவொடு சிவனும். இஃது, இன்னும் அவ்வீற்றுள் ஒன்றற்கு உகர மும் வல்லெழுத்தும் விலக்கி சிலை மொழி னகரம் பெறுமென எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் முதலிற்று, இ-ள்:-. என் ஒரு பெயர் ஆலொடு சிவணும்-20 என்று சொல்லப்படும் ஊகாரவீற்றையுடைய ஒரு பெயர் ஆகாரவிற்றில் ஆ என்னும் சொல்லொடு பொரு நீதி உகா மும் மல்லெழுத்தும் பொது நிலைமொழி னகரவொற்றுப் பெற்று முடியும். உ - ம், பான் குறை; செய்கை , தலை, புறம் எனவுரும். உஎல், அக்கென் சாரியை பெறுதலு முரித்தே தக்கவழி யறிதல் வழக்கத் தான. இஃது, இன்னும் அதற்கு எய்தியதன் மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. இ - ள் :- அக்கு என் சாரியை பெறுதலும் உரித்து - அதிகாரத்தான் நின்ற வா என்னும் பெயர் மேற்கூறிய னகரத்தோடு அக்கு என்னும் சாரியை பெற்று முடி தலும் உரித்து, வழக்கத்தான் தக்க வழி அறிதல் - வழக்கிடத்து அம்முடிபு தக்க இடம் அறிக.

  • தக்க வழியறிதல்' என் றதனால், சாரியை பெற்றவழி நிலைமொழி னகரம் விலக் குண்ணா.ஜ நிற்றலும் முன் மாட்டேற்றால் விலக்குண்ட வல்லெழுத்துக் கெடா துகிற்ற லும் கொள்க.) உ - ம். ஊனக்குறை; செய்கை , தலை, புறம் என வரும்.

இழக்கத் தான என் றதனான், இவ்வீற்றுஉருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் * சென் றவழி இயைபுவல்லெழுத்து வீழ்க்க. கொண்மூவின் குழாம் என வரும். (க.க) உஎக, ஆடூஉ மகடூஉ வாயிரு பெயர்க்கும் இன்னிடை வரினு மான மில்லை. இஃது, அல்வீற்று உயர்திணைப்பெயர்க்கு முன் எய்திய வல்லெழுத்தேயன்றி, சாரியையும் பெறுமென எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் முதலிற்று. இ-ன்:- ஆடே மகடூஉ அ இரு பெயர்க்கும்-ஆடூஉ மனலேவாகிய அவ்விரண்டு பெயர்க்கும், இன் இடை வரினும் மானம் இல்லை-மேல் குற்தெழுத் திம்பரும்” (உயிர் மயங்கியல் -டு) என்னும் சூத்திரத்தின் "நிற்றல்” என்பதனால் வந்த வல்லெழுத் தேயன்றி இன்சாரியை இடை வரினும் குற்றம் இல்லை.