பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் உஎடு, மாறுகொ ளெச்சமும் வினாவு மெண்ணும் கூறிய வல்லெழுத் தியற்கை யாகும். இல்து, அவ்வீற்று இடைச்சொற்கு முடிபு கூறுதல் தற்று. இ - ன் :- மாறுகொள் எச்சமும் வினாவும் எண்ணும் - மாஜபாடுகோடலையுடைய எச்சப்பொருண்மைக்கண் வரும் கோர வீற்று இடைச்சொல்லும் வினாப்பொருண்மைக் கண்வரும் ஏர்தர வீற்று இடைச்சொல்லும் எண்ணுப்பொருண்மைக்கண் வரும் ஏகார வீற்று இடைச்சொல்லும், கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும் - மேற்க. றிய வல்லெ முத்துப் பெருது இயல்பாய் முடியும். உ-ம். யாளே கொண்டேன் ; சென்றேன், தந்தேன், போயினேன் எனவும் : நீயே கொண்டாய்; சென்சய், தந்தாய், போயினாய் எனவும் : கொற்றனே சாத்தனே தேவனே பூதனே எனவும் இரும். ' கூறிய' என் றதனால், பிரி கலைப்பொருண்மைச்சண்னும் ஈற்றசைச்கண்னும் வரும் ஏகாரங்களின் இயல்புமுடிபு கொன்ச. - அவனே கொண்டான் என்பது பிரிதிலை. சடலே பாடெழும் தொலிக்கும் என்பது ஈற்றசை. உஎசு. வேற்றுமைக் கண்ணு மதனோ சற்றே இஃது, இல்வீற்று வேற்றுமை முடிபு உறுதல் நுதலிற்று. இ - ள் :- வேற்றுமைச்சண்னும் அதன் ஓர் அற்று - கொரலீறு வேற்றுமைப் பொருட்புணர்ச்சிச்சண்னும் அவ்வூசாரவீற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் எல் லெழுத்து வந்தவழி வல்வெழுத்து மிக்கு முடியும். உ - ம். வேக்குடம்; சாடி, தூதை, பானை என வரும். உஎ. ஏயெ னிறுதிக் செகரம் வருமே, இஃது, அவ்வீற்றிற்கு எய்திய என் மேற் சிறப்புவிதி கூறுதல் நகலிற்று. இ-ன் :-ஏ என் இறுதிக்கு எதும் வரும் - அங்வேற்றுமைக்கண் எ என்னும் இறுதிக்கு எகரம் வரும். உ-ம். ஏஎக்கொட்டில்; சாலை, துளை, புழை என வரும்.

  • உரையிற்கோடல் ' என்பதனான், அக்வெசரப்பேறு பொருக் நினவழிக் கொள்க,

(எம்) உஎ.வு. சேவென் மாப்பெய ரொடுயர வியற்றே. இல்து, அவ்வீற்றுள் ஒன்றற்கு வல்வெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித் தல் முதலிற்று. ' இ-ன் :-சே என் மரப்பெயர் ஒடு மர இயற்று - சே என்னும் மரத்தினை உணர கின்ற பெயர் ஓடுமரத்தின் இயல்பிற்றாய் மெல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். சேங்கோடு, செதின், தோல், பூ என வரும். (எக) . உஎசு. பெற்ற மாயின் முற்றவின் வேண்டும். இஃது, அம்மரப்பெயரல்லாத சே என்பதற்கு வேறுமுடிபு கூறுதல் நுதலிற்று,