பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல். எடுது ச. அறென் கிளலி பொன் அமுத லொன்பாத் அசினை யொழிய வினவொற்று மிகுமே. இது, ஏறு என்பதனோடு ஒன்று முதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது. இ-ன்:--- நூறு என் இனவி ஒன்று முதல் ஒன்பாற்கு ஈறு சினை ஒழிய இன ஒற்று மிரும்- நூறு என்றும் சொல் ஒன்று முதல் ஒன்பான்களோடு புணருமிடத்து ஈஞ்கிய குற்றியலுகரமும் அவ்வுகாம் ஏறிய மெய்யாகிய சினையும் கெடாது நிற்ப (சிளைக்கு) இனமாகிய இன ஒற்று மிக்கு முடியும். உ-ம்:- சற்றொன்று; இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, எழு, எட்டு, ஒன்பது வானவரும். ஈறுசினை' என்று ஓதிய மிகையானே, நாறு என்பதனோடு பிற என்னும் பிற பொருட்பெயரும் இவ்விதியும் பிறவிதியும் முடியுமாறு கொள்க. ஏற்றுக்கோடி, காற்றுப்பத்து, நாற்றுத்தொண்ணூறு எனவும்; நூற்றுக்குறை, நூற்றடுக்கு எனவும் வரும். (எகாரம்' ஈற்றசை.) ச. அவையூர் பத்தினு மத்தொழிற் கும். இஃது, அக்காறு என்பதனோடு ஒன்று முதல் ஒன்பான்கள் அடையடுத் தவழிப் புணருமாறு கூறுகின்றது. இ-ன்:- அவை ஊர்பத்தினும் அத்தொழிற்று ஆகும் -- (அச்சறு என்பது ஒன்று முதல் ஒன்பான்சளான் வரப்பட்ட பத்தினோடு புணருமிடத்தும் அத்தொழிற்றுப் இன ஒற்று மிக்கு முடியும். உ-ம்:- எத்றொருபஃது; இருபது, முப்பஃது, காற்பஃது, ஜீம்பஃதி, ஆறு பஃது, எழுபஃது, எண்பஃது எனவரும், ஆகும்' என்றதனன், நிலைமொழியடையடுத்து வரும் முடியும் சொள்க, ஒரு அத்செருபஃது என ஒட்டுக. ஈஎச. அளவு கிறையு மாயிய திரியா குற்றிய லுகரமும் வல்லெழுத் தியற்கையும் முற்கிளர் தன்ன வென்மனார் புலயர். இஃது, அந்தூறு என்பதனோடு அளவுப்பெயரும் கிறைப்பெயரும் முடியுமாறு கூறுகின்றது. இன்:-- அளவும் நிறையும் அ இயல் திரியா - (அச்சம் என்பதனோடு புணரும் டத்து) அளவுப்பெயரும் நிறைப்பெயரும் மேற்கூறிய இயல்பில் திரியாதே தின்று இன வொற்று மிக்கு முடியும். குற்றியலுகாமும் வல்லெழுத்து இயற்கையும் முன் கியார் தால் அன்ன என்மனார் புலவர் - (அவ்விடத்துக்) குற்றியலுகரம் கெடாமையும் (இன ஒற்று மிக்கு வன்றொடர்மொழியாய் நின் றமையான் வருமொழி) உல்லெழுத்து மிரும் இயல்பும் மேல் (வன்றொடர்மொழிக்குக்) கூறிய தன்மையவென்று சொல்லுவர் புலவர், 8-ம்:- நூற்றுக்காம்; சாடி, கதை, பானை, காழி, மண்டை , வட்டி, அகல், உழக்கு கனவும்: கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும்,