பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - நூன்மரபு இ-ள்:-- எகர ஒகரத்து இயற்கையும் அற்று-எகா கொங்களது இயக்கம் அவ் வாறு புள்ளிபெறும் இயல்பிற்து. (எகாச கொசங்களது இயல்பு அப்புள்ளி பெரு இயல்பிற்று.) (ஏகாரம் ஈற்றசை.) உ-ம், எ, 9. கஎ, புள்ளி யில்லா வெல்லா மெய்யும் உருவுரு வாகி பாரமோ டுயிர்த்தலும் எனை யுரோ ருெவதிரிர், உயிர்த்தலும் ஆயீரியல வுயிர்த்த லாறே. இஃது, உயிரும் மெய்யும் கூ.இமாறு உணர்த்துதல் நுதலிற்று, ஓ-ன் :- எல்லா மெய்யும் புள்ளி இல்வாக - எல்லா மெய்களும் புள்.. இல்லே யாம்படியாக, உருயு உருவு ஆகி - தத்தம் முன்னை வடிகே இன்னும் கடிவாக, அகரமோடு உயிர்த்தலும் - அகரத்தோடுகூடி ஒலித்தலும், ஏனை உயிரொக உருவு திரித்து உயிர்த்தலும் ஒழிர்த உயிர்களோடு வடிவு வேறுபட்டு ஒலித்தலுமா கிய, அ ஈர் இயல அல்விரண்டு இயல்பினையுடைய, உயிர்த்தல் ஆறு அவை ஒலி ரு முறைமை தன்னின முடித்தல்” என்பதனன், அளபெடை உயிரோடும் சார்பிற்சேத்த த்து உயிரோடும் கடும் உயிர்மெய்யும் சொன். உ-ம், உருவு உருவாகி உயிர்த்தம் எனக் கண்டுகொள்க, உருவு நீர் ர்து உயிர்த்தால் கா கா என கண்டு கொள்க. ஈண்டு உயிரும் மெய்யும் கூடுகின்ற உயிர்மெய்க்கூட்டத்தினே, எல்லா மெய்பு மென்று மெய்மேல் வைத்துக் கூறியது, அது முன் கூறிக் கூறப்படுதல் சோக்கிப் போறும். உயிர்மெய் யென்பதனை, ஒற்றுமைகொள் வழி உம்மைத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை யெனவும், வேற்றுமை கொள்கழி உம்மைத்தொகையெனவும் கொள்க. இல்லாக' என்பது இல்லா என சின்றது. உருவு. திரிந்து உயிர்த்தல் மேலும் கீழும் விலங்கு பெறு வன விலக்கு பெற்று உயிர்த்தலும், கோெேபறுவன சோம்பெற்று உயிர்த்த லும், புள்விபெறுவன புள்கள் பெற்று உயிர்த்தலும், புள்வியும் கோடும் உடன் பெறுவன ,புள்வியும் கோடும் உடன்பெற்று உயிர்த்தலும் எனக்கொள்க. (எ) க.அ. மெய்பின் வழிய துயிர்தோன்று நிலையே. இது, உயிர்மெய்யுள் உயிரும் மெய்யும் நிற்குமாறு உணர்த்துதல் ததவிற்று. இன் :---உயிர்-உயிர், மெய்யின் வழியது-மெய்கனின் பின்னலாம், தோன்றும் நிலை உயிர்கள் தோன்றும் கிவமைக்கண். தோன்று நிலை' என்றதனான், உயிர்மெய்களைப் பிரிக்குமிடத்தும் கட்டுமிட த்தும், அவ்வாறே முன்னும் பின்னும் ஆதலைக் கொள்க. மெய்யும் உயிரும் முன் லும் பின்னும் பொசிக்குமென் றமையால், அக்கூட்டம் பாலும் ஒரும்போல உடன் ' சவச்ததன்றி, விரல் ஊனிகள் தவப்பெய்தாற்போல வேறுநின்று சலச்தனவல்ல என்பது பெறுஓம்.ஈண்டு வேற்றுமைகயம் கருதப்பட்டது. ஏ-ஈத்தசை.) (54) சுகூ, வல்லெழுத் தென்ப க ச ட தபற, இது, தனிமெய்களுள் சிலவற்றிற்கு வேறு ஓர் குறியிடுதல் சதலிற்று.