பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் புணரியல். உ அ . ஐயின் முன்னரு மவ்விய னிலையும். இதுவும் அது. சரு இ-ள் :ஐயின் முன்னரும் அ இயல் நிலையும்-(இக்கின் இகரம்) இகரவீற்றுச் சொல்முன்னன்றி ஐகாரவீற்றுச்சொல்முன்னரும் மேற்கூறப்பட்ட கெடுதலியல் பிலே நிற்கும். உம் சித்திரைக்குக் கொண்டான் எனவகும். ளஉக. எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி அக்கினிறுதிமெய் மிசையொடுங் கெடுமே குற்றிய லுகர முற்றத்தோன் றாது. இஃது, அக்கீறு திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (உரு) இடன் :எபெயர்முன்னரும் வல்லெழுத்து வரு வழி அக்கின் இறுதிக் குற்றியலுகரம் முற்ற தோன்றாது-எவ்வகைப்பட்ட பெயர்முன்னும் வல்லெழுத்து வருமிடத்து அக்கின் இறுதிக் குற்றியலுகரம் முடியத் தோன்றது, மெய் விசை யொடும் கெடும் - அதனாற் பற்றப்பட்ட வல்வெழுத்தாகிய மெய் தனக்கு மேஸ்கின்ற பெயோடும் கெடும். உ-ம். குன்றக்கூகை, மன்றப்பெண்ணை, ஈமக்குடம், அரசக்கன்னி, தமிழக் கூத்து, எனவரும். ['முற்ற' என்றதனால் வன்கணமன்றி மற்றக் கணங்கட்டும் கொள்க.] நூல், தமிழயாப்பு, தமிழவரையர் எனவரும். ளஙய. அம்மி னிறுதி கசதக் காலைத் தன்மெய் திரிந்து கஞந வாகும். இச்சு, அம்மின் இறுதி திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. தமிழ் (உக) இ-ள் : அம்மின் இறுதி கசத காலை- அம்மின் இறுதியாகிய மகரவொற்று கச தக்கன் ஒருமொழியாக வந்தகாலத்து, தன் மெய் திரிந்து ஞ ஆகும் தன் வடிவு திரிந்துகளுக்களாம். உ-ம். புளியங்கோடு, புளியஞ்செதிள், புளியந்தோல் எனவரும். தன்மெய் என்றதனால், அம்மின் இறுதி மகரமேயன்றி, தம் நம் நும் உம் என்பனவற்றின் இறுதி மகரமும் திரியுமென்பது கொள்க. எல்லார்தங்கையும், எல்லார்நங்கையும், எல்லார் நுங்கையும், வானவரி வில்லுந் திங்களும் எனவரும் ளஙக. மென்மையு மிடைமையும் வரூஉங் காலைத் இதுவும் அது இன்மை வேண்டு மென்மனார் புலவச் (உஎ) இ-ன் :- மென்மையும் இடமையும் வரும் கால-அம்மின் இறுதி மென்மை யும் இடைமையும் வருமொழியாய் வருங்காலத்து, இன்மை வேண்டும்-என்மனர் புலவர் - இன்றிமுடிதலை வேண்டும் என்றுசொல்லுவர் புலவர்.