பக்கம்:Sahadeva's Stratagem.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சகதேவன் சூழ்ச்சி ]أ-فعغه மாமா, இனி தாமதம் செய்யவேண்டாம், உடனே களபலி இன்றே கொடுக்கச் செய்யவேண்டிய எற்பாடு களை யெல்லாம் செய்துவிடும். சகதேவா, அப்படியே செய்துவிடப்பா. அப்படியே. ஆயினும் கிருஷ்ணபகவானே, தாம் எனக்கு ஒருவசம் கொடுத்தருள வேண்டும். அப்பா ரீ கேட்பதைக் கொடுக்காமலிருப்பேனே? தாரா ளமாய்கேள். அவனி முழுதும் ஒப்புயர்வில்லா அதிாத விாளுகிய அர்ஜுனன் குமாாளுகிய அாவான், களபலியிலிறந்தான் என்னும் பெயர் எனக்குவாக்கூடாது. இது என் தக், தைக்கு ஒர் இழிவாகும். அக்குறைவில்லாதபடி தாம் தான் ஒருயுக்தி சொல்லவேண்டும். குழந்தாய் ! அப்படியே ஆகட்டும். இதற்குச் சந்தேக மென்ன, களபலிகொடுப்பதென்ருல் தலையை வெட்டி க் கொடுப்பதென்ரு எண்ணிய்ை? அவ்வாறு அன்று. அதன் முறை எப்படியோ அதைத் தெரிவிக்கவேண்டும். நீ ஸ்நானம் செய்து, கிரிகாண சுத்தியுடையவனுய், கையில் வாளேந்தி, பாாசத்தியின் எதிர் கின்று, ஏகாக்ா சித்தனுய், கமது பக்கம் ஜெயம் உண்டாக வேண்டு மென்று, உனது முப்பத்திரண்டு உறுப்புகளிலே இருந்து கொஞ்சம் கொஞ்சம் யோக அறுத்து, ேைவத் தியம் செய்யவேண்டும். அதனுல் நீ உடனே மரிப்பாய் என்று மனத் துயர் அடையவேண்டாம், அப்பா, காளை நடக்கப் போகிற பாரத யுத்தத்தில் ஐந்து நாட்கள் யுேம் யுத்தம் செய்யும் சக்தி உனக்கு பரமேஸ்வான் அருள் வார் என்று நினைக்கிறேன், அஞ்சாதே ! அவ்வளவு போதும் அ எக்கிாகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/40&oldid=729830" இலிருந்து மீள்விக்கப்பட்டது