மி. பா. மி. பா. வி. விச்சுவின் மனைவி 47 நிச்சயமாய்ச்சொல்ல முடியாது நான். ஒ1 ஆம் என்னுடைய புதிவருவத்திய குறிப்பு புஸ்தகத்தில் அநேக வருஷங்களுக்கு முன், நான் எழுதிய வார்த்தைகள் எனக்கு ஞாபகம் வந்திருக்க வேண்டும். போனது பின் உறைகிறது, வருவது காந்து கிற்கிறது தற்காலம் தன்னிலே " என்ன ஆச்சர்யகாமான அபிப்பிராயம் ! என்ன செளலப்ய மாகவும் உறுதியாகவும் வெளியிடப்பட்டது இந்த மூன்று அடிகளுமே தமிழ்க்கவிகளுள் உன்னே ஒரு முற்பட்டவராக ஒப்புக்கொள்ளும்படிச் செய்யவேண்டும். கான் ஒரு கவியல்ல. என்னே மன்னிக்கவேண்டும்-வித்வத்தில் ஆண் பெண் என் அறும் வித்தியாசம் கிடையாது. மி பா. வித்வத் என்பது கவி பாடுவதன்றி இன்னும் மற்ற கலை வி. மி, பா. மி.பா. வி. களையும் குறிக்கிறதல்லவா ? உண்மை-எல்லா கலா சாஸ்திரங்களையும் ; சித்திரம் வரைதலை எடுத்துக்கொள்வோம் உதாரணமாக, படம் எழுதுவதில் ஆண் பெண் என்ற பேதம் உண்டோ ? எனக்கு ஞாபகமிருக்கிறது-சென்ற சென்னேசித்திரக்கலைக் காட்சியில் நான் வரைந்தனுப்பின குன்றின்மீதிருந்து' என் கிற படத்திற்கு பொன்பதக்கம் எனக்கு அனுப்பித்தபொழுது அதனுடன் அவர்கள் அனுப்பிய கடிதத்தில் என்னேப்பற்றி அப்படித்தான் எழுதியிருந்தார்கள். வாஸ்தவமாகவா ? என் ஆச்சரியம் அடக்கமுடியவில்லை : இவ் வுலகத்திலுள்ள பெண்களுக்குளெல்லாம் கண்டோர் கண்களைக் கவரவல்ல கவினுடை ரூபவதி-பி. ஏ. பட்டம் பெற்றவள்-கவி எழுதுபவள்-சித்திரம்வரைபவள் -இன்னும் என்ன ? நான் அறியேன். நான் அறிவேன்-பிறகு நீ பெரும் ஐஸ்வர்யமுடையவள் என்று கூறுவாய் என்று கினேக்கிறேன்.