பக்கம் பேச்சு:தந்தை பெரியார், நீலமணி.pdf/3
தலைப்பைச் சேர்Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
@Balajijagadesh:இறுதியாக உள்ள பதிப்பகக் குறிப்புகளை இடைவெளி இல்லாமல் அமைப்பது எப்படி?-- த♥உழவன் (உரை) 04:43, 30 ஆகத்து 2016 (UTC)
- விளங்கவில்லை -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:18, 30 ஆகத்து 2016 (UTC)
லியோ பதிப்பகம் 37, மந்தைவெளி தெரு, மந்தைவெளி, சென்னை - 600 028.
என்பனவற்றை மூலபக்கத்தைப் போன்று இடைவெளி இல்லாமல் அமைப்பது எப்படி? -- த♥உழவன் (உரை) 13:21, 30 ஆகத்து 2016 (UTC)
- < br/> பயன்படுத்தினால் இரண்டு வரிகளுக்கான இடைவெளி குறைவாக அமையும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:28, 30 ஆகத்து 2016 (UTC)
- அக்குறியீட்டைப் பயன்படுத்தி, நீங்கள் செய்த மாற்றத்தைக் கண்டேன். மூலத்தைப்போன்று ஒரு நூல் கூட இடைவெளியில்லாமல் செய்ய முடியாதா? த♥உழவன் (உரை) 16:07, 30 ஆகத்து 2016 (UTC)
- மூலத்தில் பல நூல் இடைவெளி உள்ளது. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 18:13, 30 ஆகத்து 2016 (UTC)
- அக்குறியீட்டைப் பயன்படுத்தி, நீங்கள் செய்த மாற்றத்தைக் கண்டேன். மூலத்தைப்போன்று ஒரு நூல் கூட இடைவெளியில்லாமல் செய்ய முடியாதா? த♥உழவன் (உரை) 16:07, 30 ஆகத்து 2016 (UTC)
- சரி. வேறுபாடு ஏற்றபடி வரவில்லை என்பதால், <br.>குறியீட்டை நீக்கி உள்ளேன். இனி அனைத்து நூல்களும், நீங்கள் கண்டபடி அப்படியே விட்டு விடுவோம். குறியீடு இடும் வேலை மீதமாகும். வணக்கம். த♥உழவன் (உரை) 02:04, 31 ஆகத்து 2016 (UTC)
நீங்கள் கூறுவது விளங்கவில்லை <br.> குறியீடுதான் அப்பக்கத்தில் சிறப்பாக உள்ளது. சரியான இடைவெளியை தருகிறது. வெற்றுவரி நீண்ட இடைவெளியை தருகிறது. இப்பக்கத்தில் br இருப்பதே சிறப்பு என்று கருதுகிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:08, 31 ஆகத்து 2016 (UTC)
- சரி. அப்படியே பின்பற்றுகிறேன். காரணம் கூறினால், தெளிவாக புரிந்து கொள்வேன். த♥உழவன் (உரை) 02:14, 31 ஆகத்து 2016 (UTC)
- ஆம். //வெற்றுவரி நீண்ட இடைவெளியை தருகிறது.// என்பதை உணர்ந்தேன். நன்றி. த♥உழவன் (உரை) 02:17, 31 ஆகத்து 2016 (UTC)