இருபாஇருபது

விக்கிமூலம் இலிருந்து


அருணந்தி சிவாச்சாரியார் அருளிச்செய்த[தொகு]

இருபாவிருபது- மூலம்[தொகு]

பாடல்: 01 (கண்ணுதலு)[தொகு]

கண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளி
மண்ணிடையின் மாக்கள் மலமகற்றும் - வெண்ணெய்நல்லூர்
மெய்கண்டா னென்றொருகால் மேவுவரால் வேறின்மை
கைகண்டார் உள்ளத்துக் கண்.


பாடல்: 02 (கண்ணகன்)[தொகு]

பார்க்க:[தொகு]

சிவஞானபோதம்
உண்மைநெறிவிளக்கம்
திருவருட்பயன்
வினாவெண்பா
உண்மைவிளக்கம்
சித்தாந்தச் சாத்திரங்கள்
"https://ta.wikisource.org/w/index.php?title=இருபாஇருபது&oldid=21396" இலிருந்து மீள்விக்கப்பட்டது