சங்கம் மருவிய கால ஆக்கங்கள்
சங்ககாலத்தைத் தொடர்ந்து வந்த நானூறு ஆண்டு காலம் சங்கம் மருவிய காலம் என வழங்கப்படுகின்றது. இது கி.பி 200 தொடக்கம் கி.பி 600 வரையான காலப்பகுதியெனக் கூறப்படுகின்றது.
காப்பியங்கள்[தொகு]
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்[தொகு]
- திருக்குறள்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
- திரிகடுகம்
- ஆசாரக்கோவை
- பழமொழி
- சிறுபஞ்சமூலம்
- ஏலாதி
- முதுமொழிக் காஞ்சி
- ஐந்திணை ஐம்பது
- திணைமொழி ஐம்பது
- ஐந்திணை எழுபது
- திணைமாலை நூற்றைம்பது
- கைந்நிலை
- கார் நாற்பது
- களவழி நாற்பது