பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுகள் அத்தியாயம் 1 1.சித்ரபானு: ('கூஷதுபார் குயில்' எ. மெட்டு. இந்துஸ்தரன் தோடி-ஆகி) ஓடிவாடி-சகி (ஓடி) தனிமையில் * கானே தவிக்கலச னேனே சஞ்சலம் வந்ததம. அஞ்சுகமே மானே (சகி-ஓடி-) ஆடவர் இங்கே அ.ணுகினார் அங்கே அட்டகாசம் செய்கின்றாய் உன்றன் 2. ப்ரகலாதன் கேசம் எங்கே (சகி) கற்புறு மாது கலங்கிடும் போது எப்படியோ மறைத்தாய் இதுவே மகா சூது (சசி) 'ரஞராம நாமாபுமா' எ. மெ. அமீர்கல்யாணி-ரூபகம்) கானு லாவு மானே அடி காதல் மீற லானேன் அடி தேனு லாவு மாமலர்களும் தென்றலோடு கலத்திடவுமனம் கனிவுறுதே இனியதான அதா பானம் இல்லை யென்றாஸ் பிராணனுக் கூனம் புனித வல்லியே தாவள்ய பொங்கும் துங்கம் தங்கும் அங்கம் (நானு) (காணு)