இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இருண்ட வீடு
அறத்தைக் காக்கும் மறத்தனம் தோன்றும்!
கையும் காலும் இல்லான் கற்க,
உய்யும் நெறியை உணர்ந்துமேம் படுவான்.
இல்லார்க் கெல்லாம் உலகில்
கல்விவந் ததுவெனில் கடைத்தேறிற் றுலகே.
48
இருண்ட வீடு
அறத்தைக் காக்கும் மறத்தனம் தோன்றும்!
கையும் காலும் இல்லான் கற்க,
உய்யும் நெறியை உணர்ந்துமேம் படுவான்.
இல்லார்க் கெல்லாம் உலகில்
கல்விவந் ததுவெனில் கடைத்தேறிற் றுலகே.
48