இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குடும்பக் கட்டுப்பாடு 爵绣房
எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவது என்பது இழுக்கு. ; என்ற பொய்யாமொழி இதற்குப் பெருந்துணையாக-வழி காட்டியா -அமையும். இதுகாறும் கூறியவற்ருல் குடும்பக் கட்டுப்பாடுபற்றிய தேவையான செய்திகளை அறிந்து கொண்டிருப்பாய் என்று கருதுகின்றேன். இனி அடுத்து வரும் ஒரு சில கடிதங்களில் மானிட இனத்தில் வாழையடி வாழையாக வரும் மக்கட்பேறு பற்றிக் கூறுவேன்.
திருவேங்கடத்தான்:
83. குறள்-467