இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28. எண்கள் பாட்டு
ஊர் ஒன்று இருந்தது;
இரண்டு கிழவர்
- இருந்தனர்.
மூன்று புதல்வர்
- பிறந்தனர் ;
நான்கு நிலங்கள்
- வாங்கினர்.
ஐந்து வீடு கட்டினர் ;
ஆறு கிணறு
- வெட்டினர்.
ஏழு மரங்கள் நட்டனர் ;
எட்டுக் கிளைகள்
- விட்டன.
ஒன்பது காய்காய்த்தன;
பத்துப் பறவை வந்தன. இ.
கொத்திக் கொத்தித் தின்றன.
31