இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புலவர் கா.கோவிந்தனார்
99
புலவர் : குன்றியனார்.
1. மாலை: வரிசை வரிசையாக;
2. பாடு : அலையோசை
3. ஆர் : உண்ணும்; பறை; இறகினை உடைய:
தொழுதி-கூட்டம்;
4. குவை; பருத்த; இரும்; பெரிய;
5. அல்குறு காலை : உயிர்கள் அடங்கும் அந்திக்
காலம்;
6. தூங்கி; அசைந்து;
7. அழிதக; வருந்த; கொண்டல்; கீழ்க்காற்று; கழி
படர்-மிக்க துன்பம்
8. கையநுபு; செயலற்று; இணைய; வருந்த;
10. அறா அலியர்: அழியாதிருக்குமாக
11. அளி; அருள்; அவண் உரை; ஆங்கு வாழ்தலை;
முனை இ-வெறுத்து;
12. தில்ல;விருப்பத்தை புலப்படுத்தும் இடைக்சொல்;
14. வெரீஇய-அஞ்சிய;
15. செறி-திரண்ட; மடை; மூட்டு வாயினை உடைய:
வயிரின்-கொம்புவாத்தியம் போல்; பெண்ணை
பனைமரம்:
சேக்கும் : தங்கும்.