இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புலவர் கா. கோவிந்தனார்
135
வலியுடைவல் அணங்கின் நோன்
புலி பொறித்துப் புறம் போக்கி
மதி நிறைந்த மலி பண்டம்
பொதி மூடைப் போர்”
–பட்டினப்பாலை 120-137
7. “கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன் அறவு அறியா யவனர் இருக்கையும்
கலம்தரு திருவின் புலம் பெயர் மாக்கள்
கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்”
-சிலம்பு 5:9.12
8. -சிலம்பு ; 5:16-39
9. மகர வாரி வளம் தந்து ஓங்கிய
- நகரவீதி”
-சிலம்பு 6:128-129
10. “வண்ணமும் சுண்ணமும் தன் நறும் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர் வளர் திரிதரும் நகரவீதி”
-சிலம்பு 5:43-15
11. “இரு பெரு வேந்தர் முனையிடம் போல
இருபாற் பகுதியின் இடைநிலமாகிய
கடைகால் யாத்த மிடைமரச் சோலை
கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்கின்றி நிலை இய நாளங்காடி”
-சிலம்பு 5:59-63