பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 108

    • சீனாவிலுள்ள ஜப்பானியக் கலாசாரப் பிரதி நிதிகள்

மாளி? த வர்க்கத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கும் ஒரு ஸ் தாபனத்தின்கீழ் சிக்கிக் - கொண்டுள்ள எண்ணற்ற மக்களின் மீது தமது கைவரிசையைச் சுறுசுறுப்போடு காட்டி வருகிறார்கள்...ஆனால் ஜப்பானிலிருந்தும், ஜப்பானி. இள்ள கவிஞர்களிடமிருந்தும்கூட, இதுவரையிலும் எந்த, வீநமான, கண்டனக் குரலும் - எழவில்லை. இத்தகைய கருத்துக்களைக் கொண்டுள்ள உங்கள் நாட்டு அறிவாளிகளை, உங்கள்'. அரசாங்கம் தமது கருத்துக்களை '. யெல்லாம் சோல்வதற்கான ‘க தந்திரத்துடன் விட்டு வைத்திருக் சினது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை: அவர்கள் ' 'சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள் : 'என்றே அடே.4கிறேன்! அத்தகைய சுதந்திரத்திலிருந்து விடுபட்டு, வாழ்க்கையின் நம்பிக்கை மிகுந்த எதிர்காலத்தைப் பற்றிய சிந்தாகாரத்தில் மூழ்குவதற்காக, 'நத்தைக்" கூட்டுக்குள்'. தம்மைத் தாமே இழுத்துக் கொள்ளும் காரியம் ஒரு தேவை கற்ற செயலாகவே " எனக்குப் படுகிறது. ' மாறுதலுக் காகவேனும் அப்படிச் செய்ய வேண்டும், என்று நீங்கள். ஜப்பானியக் கலைஞர்களுக்கு உபதேசம் செய்தால்கூட, எ னக்கு இவ்வாறு தான் தோன்றுகிறது. கலைஞனின் கடமைக்கும், அவனது ஒழுக்க பூர்வமான மனச்சாட்சிக்கும் இடையிலே எந்தவிதமான வேற்றுமையையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது." பாஸிஸ்ட் அரசாங்கத்தின் , நாசப் போக்கு கொடி கட்டிப் பறந்த காலத்தில், அதனைக் கண்டிக்காத ஜப்பானியக் கலைஞர்களைத்தான் : '** நதிதைகி, கூட்டுக்குள் உங்களை இழுத்துக் கொள்ளாதீர்கள்” என்று தாக்டர் கண்டித்தார். ஆனால் பாரத நாட்டில் தேசிய இயக்கம், தீவிரமெய்தி விரிந்து பரந்து சூடேறிய காலத்தில், தமது தரி' மனிதத்துவப் பிடிப்பினால் தாகூரே, தம்மைத் தாமே

  • நத்தைக் ' '.. கூட்டுக்குள் இழுத்து" 'சாந்தி நிகேதனில்

ஒதுங்கிப் போயிருந்தார் என்பதை , நாம் முன்னர்