பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அத்தானை எதிர்பார்க்கின்றாள் கட்டுக்குள் அடங்கா தாடிக் களித்திடும் தனது செல்யச் இட்டுக்கள் சுவடிக் குள்ளே செந்தமிழ்த் தீனி உண்ண விட்டுப்பின் அடுக்க னைக்குள் அமுதத்தை விளைவு செய்தாள்; ட்டுக்கு மணி அடிக்க அத்தானை எதிர்பார்க் கின்றாள். எண்பீர் விருத்தவ் குடும்ப விளக்கு கட்டில் அழகு சரங்கொன்றை தொங்கவிட்ட பந்த வின்கீழ்த் தனிச்சிங்கக் காஸ்தான்கு நாங்கும் கட்டில் இருகின்ற மெத்தைதலை யண்ைகள் தட்டி இருவீதி மணமடிக்கும் சந்த னத்தைக் கரைக்கின்ற கலையத்துட் கரைத்துத் தென்றம் கலக்கின்ற அன்னலினைத் திறந்து, நெஞ்சில் சுரக்கின்ற அண்பினால், தெருவில் மீண்டும் துடிக்கின்றான் கணவனது வரவு பார்த்தே! அவன் மலை போன்ற செல்வம் பறக்கின்ற கருங்குமிவாள் மீண்டும் வீட்டில் பழக்குளயைத் தட்டத்தில் அடுக்கிப் பாலைச் சிறக்கின்ற செம்பினிலே ஊற்றி வைத்துச் சிரிய்கின்ற முல்லையினைக் கண்ணி யாக்கி நிறக்கின்ற மணிவிளக்கைச் சிறிது செய்து நினைக்கின்ற இன்பத்தை தெஞ்ச வீட்டில் மறைக்கின்ற படிமறைத்து மற்றும் சென்று மலைபோன்ற செல்வத்தின் வரவு பார்த்தான். பிள்ளைகட்குப் பரிசு கால்ஒடிந்து போகுமுன்னே அவனும் வந்தான்; கதையொன்று கேட்டாயா? எனவுட் கார்ந்தான், மேலிருந்து "பிள்ளைவளர்ப் புப்போட்டிக்கு விடைவந்து சேர்ந்த" தென்றான்; எவ்வா றென்றாள். ஆல்றுடித்து வீழ்ந்தாலும் தோள்கள் தாங்கும் அப்படிநாம் பிள்ளைகளை வளர்த்த தாலே,