முதல் பதிப்பு : 1993
எட்டாம் பதிப்பு :சூன், 2002
திருவள்ளுவர் ஆண்டு : 2033
விலை ரூ.20.00
பதிப்பாசிரியர்
முனைவர் ச. மெய்யப்பன்
டாக்டர் ச. மெய்யப்பன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர்.
தமிழகப் புலவர்குழுவின் துணைத் தலைவர்.
பல்கலைக்கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினர்.
பல பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார்.
தமிழக அரசின் தமிழ்ச்சங்கப் பலகை - குறள்பீடத்தின் பொதுக்குழு உறுப்பினர்.
வள்ளுவம்' இதழின் சிறப்பாசிரியர்.
பத்து நூல்களின் ஆசிரியர். இவர் எழுதிய தாகூர் நூல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.
குன்றக்குடி அடிகளார் தமிழவேள் என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
பதிப்புச்செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்.
கிடைக்குமிடம்:
மணிவாசகர் நூலகம்
12- B, மேல சன்னதி, சிதம்பரம் 608 001.
31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108.
5, சிங்காரவேலு தெரு பாண்டிபஜார், சென்னை- 600017.
110, வடக்கு ஆவணி மூலவீதி, மதுரை - 625 001.
15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641 001.
28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620002.
தொலைபேசி:
சிதம்பரம்: 30069
சென்னை : 5361039
தி.நகர்: 4357832
கோயமுத்தூர் : 397155
மதுரை : 622853
திருச்சி: 706450
அச்சிட்டோர் : மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ். சென்னை-600 021.
தொலைபேசி : 5954528