பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 குடும்ப விளக்கு குன்றத்திற படர்ந்தமலர்க கொடியே. மனாணில் குவிந்திருக்கும் சுவையுள்ள பொருள்கள் எல்லாம் ஒன்றொன்றும் மறுநாளே பழமை கொள்ளும்; ஒன்றொன்றும் சிலநாளில் தெவிட்டிப் போகும்; அன்றன்று புதுமைலடி. தெவிட்ட நுண்டோர் ஆருயிரே நீகொடுக்கும் இன்பம்" என்றாள். இரவுக்கு வழியனுப்பு விழா நள்ளிரவின் அமைதியிலே மணிவி ளக்கும் நடுங்காமல்லுக்குள் புகுந்த தென்றல் மெல்லஉடல் குளிரும்வகை வீசா நிற்கும் வீணையில்லை காதினிலே இனிமை சேர்க்கும்; சொல்களிதாய். இனிதினிநாய் நாழி கைபோம்; சுடர்விழிகள் ஈரிரண்டு. நான்கு பூக்கள், புல்லிதழிற் போய்ஒடுங்கும்; தமைம் ஐந்து பூரிப்பார் நலம்பாடி இரவு செல்லும்.