பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முழுவதும் இலக்கியச் சொற்பொழிவுகள் நடத்திப் பகுத் தறிவு இயக்கத்தைக் காலூன்றச் செய்தல், 1945 - புதுவை, 95, பெருமாள் கோயில் தெரு வீட்டை வாங்கு தல், தமிழியக்கம் (ஒரே இரவில் எழுதியது). எது இசை நூல்கள் வெளியிடல். 1946 - 'முலில் இதழ் தொடங்கல். அமைதிஊமை நாடகம் வெளியிடல். (29.7.46) பாவேந்தர் "புரட்சிக் கவி' என்று போற்றப்பட்டு ரூ.25000 கொண்ட பொற்கிழியைப் பெறுதல், நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் யொன்னாடை போர்த்தல், அறிஞர் அண்ணா நிதி திரட்டித் தருதல். 1947 - புதுக்கோட்டையிலிருந்து குயில் 1. 2 மாத வெளியீடு, 'சௌமியன்' நாடக நூல், பாரதிதாசன் ஆத்திருடி வெளி யிடுதல், சென்னையில் 'குயில்' இசையமுது வெளி பிடல்: புதுவையிலிருந்து 'குயில்' இதழ் ஆசிரியர் - வெளியிடுபவர். கவிஞர் பேசுகிறார் (சொற்பொழிவு நூல்) 1948- காதலா கடமையா? (காவியம்), முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள் (உரை நாடகம்). கடல்மேற்குமிழிகள் (காவியம்). குடும்ப விளக்கு III, திரா விடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட புதுக்கரடி நூல் வெளியிடல். 1949 - பாரதிதாசன் கவிதைகள் 2 ஆம் தொகுதி, சேரதாண்டலம், தமிழச்சியின் கத்தி (குறுங்காவியம்), ஏத்தப்பாட்டு வெளியிடல். 1950 - குடும்ப விளக்கு IV, குடும்ப விளக்கு V வெளியீடம். 1951- அமிழ்து எது? - கழைக்கூத்தியின் காதல் வெளியிடல். 1954- பொங்க வாழ்த்துக் குவியல் வெளிவரல். குளித்தலை யில் ஆட்சிமொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல். 1955- புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம். தொகுதி வெளியிடல், 1956 – தேனருவி இசைப்பாடல்கள் வெளியிடல். 1958 – தாயின் மேல் ஆணை; இளைஞர் இலக்கியம் வெனி மிடல், தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல், 'குயில்' கிழமை ஏடாக வெளிவருதல்.