குடும்ப விளக்கு,
கற்றவன் வேடப் பன்தான்.
'கடல்போலும் பலச ரக்கு.
விற்றிடும் கடையும் வைத்தான்.
வாழ்நாளை வீண்நாள் ஆக்கான்!.
இணித்நிட இனித்தி டத்தாண்.
'சழில்நகை முத்தி லோடு
தனித்தறம் நடாத்து தற்குத்
தனியில்லம் கொண்டான்! அன்னோன்.
நினைப்பெல்லாம் இருநி னைப்பாம்:
கடைநினைப் பொன்று: நல்ல.
கனிப்பேச்சுக் இள்ளை வாழும்
தன்வீட்டின் கருத்தொன் றாகும்.
மூன்றாந்தெ ௬ுவில மைந்த
பழவீட்டில் அன்பு மிக்க
ஈன்றவர் வாழு இன்றார்..
இடையிடை அவர்பாற் சென்றே.
தேன்தந்த மொழியாள் தானும்
'செம்மலும் வணங்கு மீள்வார்;.
ஈன்றவர் தாமும் வந்தே
இவர்திறம் கண்டு செல்வார்.
நல்லமா வரசும், ஓர்நாள்.
நவில்மலர்க் குழலாள் தானும்
வில்லிய னூரி னின்று.
மெல்லியல் நகைமுத் தைத்தம்
செல்வியைமகளைப் பார்க்கத்.
இடும்என்று வந்து சேர்ந்தார்.
- அல்லிப்பூ விழியாள் தங்கம்.
'வேடப்பன் அன்னை வந்தாள்.
இங்கித; கேள்விப் பட்டே
எஇர்வீட்டுப் பொன்னி வந்தாள்.
பொங்கிய மடழ்ச்சி மாலே.
'நகைமுத்தாள் புஇதாய்ச் செய்த
செங்கதிர் கண்டு நாணும்
தேங்குழல், எஇரில் இட்டே
- அல்லிப்பூ - தாமரைப்பூ; அல்லி - அகவிதழ்; பூ
தாமரைப்பூ; அகவிதழ் இறந்த தாமரைப்பூ என்க.