பதிப்புரை
சங்ககாலத்துச் சான்ருேரான தண்டமிழ்ப் புலவர்
கள், பிறந்தும் இருந்தும் வந்த ஊர்கள் பல்லவாகும்.
அவர்கள் தம் பெயர்களோடு சார, ஊர்ப்பெயர்களேச் குடியும் குட்டுவித்தும் திகழ்ந்தோராவர்.
அவர்களுள் இதில் இடம் பெற்ருேர் அகம்பல்மால்-ஆதனர் முதலாக ஒக்கூர் மாசாத்தனர் ஈருக, முப்பதின்மராவர். இவர்தம் வரலாற்றையும் புலவர், திரு. கா. கோவிந்தன் அவர்கள், தம் கூர்த்த மதிகலத் தால் ஆக்கி உதவினர்.
இதற்கு மாநகர்ப் புலவர்கள் - க என்னும் பெய ரமைத்து, முதலாவதாக இதனே வெளியிட்டுச் சங்கத் த மி ம் ப் புலவர் வரிசையில் பத்தாவதாகத் தொடர்பு படுத்தியுள்ளோம். -
இதனையடுத்து வெளியாகும் மாநகர்ப் புலவர்கள்
உ-- என்னும் வரலாறுகளேயும் அதற்கு அடுத்தடுத்து
வரும் ஏனேய சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை நூல் களையும் அறிவுதிருந்தறிஞருலகம், வாங்கிக் கற்றுத் தமிழ்ப் பெருஞ் செல்வப் பேறெய்தும் என நம்பு
سمیں
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.