ச0. மோசி கொற்றன்
கொற்றன் என்ற இயற்பெயருடைய இவர், மோன் என்ற ஊரிற் பிறந்தவராவர். மோசிகிரளுர் வேறு, படுமரத்து மோசிரேளுர் வேருதல் போன்றே, இம்மோ? கொற்றன் வேறு, படுமரத்து மோசி கொற்றன் வேறு. என்றே கொள்ளுதல் வேண்டும். --- ..
தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்து சென்ருனுக வருந்தினுள் தலைவி மலர்போலும் மையுண்ட க்ண்கள், தம் மாணலம் இழந்தன. வளேயணிந்து அழகு. பெற்ற அவள் தோள்களும் மெலிந்தன; தலேவியின் இம் மெலிவு கண்டு வருந்தினுள் அவள் தோழி; தோழியின் வருத்தம் கண்ட தலைவி, 'தோழி! தலைவன், கம்மால் அறிந்துகொள்ளத்தக்க எளிமையுடையானல்லன்; அவன், சால்புகள் அளந்தறிய மாட்டாதன. ஆதலின், அவன் நம்மை கெடிதுநாள் துயர்உற வையான்; அவளுேடு நாம் கொண்ட நட்பு சிலநாளே ஆயினும், அவன் நட்பு நன்மை. தரு நட்பாம் என்பதை அறிந்துளேன்; ஆதலின், கம் மெலிவிற்குக் காரணமாய அவன் கட்பே, அம் மெலிவினேப் போக்கிப் பேரின்பம் தரும் மருந்துமாம் என்பதை, அறிவேன்; ஆதலின் யான் ஆற்றியுளேன்; தலைவன் இயல்பினே, என்னேப்போல் யுேம் அறிவை ஆயின், யுேம் ஆற்றுவை ஆணுல் அவன் இயல்பு அறிதற்கு அருமை. யுடையதாம் ஆதலின், அதனே அறியாயாயின; அதனுல் ஆற்ருது வருந்துகின்றன எனக் கூறி ஆற்றினுள் எனப் பர்டிப் பெண்ணுள்ளத்தின் பெருந்தகைமையினேப் பெரி தும் பாராட்டியுள்ளார் புலவர்: . மலரேர் உண்கண் மாணலம் தொலய, . . . . . வளையேர் மென்தோள் ஞெகிழ்ந்ததன் தலையும் மாற்று ஆகின்றே ; தோழி! ஆற்றலையே; அறிதற்கு அமையா காடனெடு செய்து கொண்டதோர் சிறுகல் நட்பே." . (குறுங் : க.எ.எ).