இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புலவர். த கோவேந்தன், டிலிட்.,
119
118. வானின் உயரம் |
வானின் உயரம் பற்றி, மரத்தடி நிழலில் அமர்ந்து சிலர் வாதாடிக் கொண்டிருந்தனர். பல்வேறு விதமான கருத்துகள் சிலர் வாதாடிக் கொண்டிருந்தனர். பல்வேறு விதமான கருத்துகள் அங்கே முடிவின்றி தருக்கிக்கப்பட்டன. முடிவில் அவ்வழியே சென்ற சிற்றூர்வாசி ஒருவர் குறுக்கிட்டு "வானிற்கும் நிலத்துக்குமிடையே முந்நூறு முதல் நானூறு
கல்களுக்குள் இருக்கும். மெதுவாக ஏறினால் நான்கு நாள்கள் ஆகும். சற்று விரைந்து சென்றால் மூன்று நாள்கள் ஆகும். இங்கிருந்து சென்று மீண்டும் திரும்பிவரக் கூடுதல் ஆறு அல்லது ஏழு நாள்கள் ஆகும். இதைப்பற்றியேன் இவ்வளவு மும்முரமாக தருக்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்றார்.