இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புலவர். த.கோவேந்தன், டிலிட்.,
37
36. மனிதனின் வலிமையின்மை |
தனக்குப் பொருத்தமில்லாத கணவனுக்கு தக்கப் பயிற்சியளித்து தாய்வீடு அழைத்து வந்தாள் பெண்ணொருத்தி. “என் பெற்றோர்களிடம் இரண்டு சிறந்த ஓவியங்கள் உள்ளன. அவை எங்கள் குடும்பத்தின் பழங்காலச் சொத்து. அந்த ஓவியங்கள் ஒன்றில் காட்டோடை ஒன்றின் அருகில் ‘சேரர்’ காலத்துக் குதிரை ஒன்று நின்று கொண்டிருப்பதைப் போலவும், மற்றொன்றில் அழகுணி மரங்கள் நிறைந்த வனாந்தரத்தில் ‘சோழர் காலத்து’ ஒன்று நின்று கொண்டிருப்-