இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
42
சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்
அவ்வளவு விரைவாகக் குடித்தான். சற்று நேரத்திற்குப் பின் தலைதூக்கித் தந்தையைப் பார்த்து “நீங்கள் ஏன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். யாராவது வந்து இந்திய மதுவை கிண்ணங்களில் வழித்தெடுத்துச் சென்றுவிடுவர்” என்றான்.
40. அடையாளம் காணமுடியாது |
அண்ணாமலையான் உண்பதில் ஆர்வமிக்கவன். அவன் ஒவ்வொரு விருந்தின் போதும் இடைவெளியின்றி
தொடர்ந்து உண்பது பழக்கம். ஒருநாள் ஒரு விருந்தின் போது எதிரேயிருந்த விருந்தினர்களில் ஒருவரை நோக்கி, “இப்படிப்பட்ட விருந்துவொன்றில் முன்னமே உங்களை நான் பார்த்தது போல் தோன்றுகிறதோ” என்றான். “இல்லை;