பக்கம்:சிலம்பொலி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ČE #áthāurr:

அது அகற்றப்படும். அத்திகழ்ச்சியைச் சிலம்புகழி நோன்பு என, மன நிகழ்ச்சிக்கு நிகரான நிகழ்ச்சியாகக் கொண்டு விழாக் கொண்டாடுவர்.

மகளிர் மணம் ஆகாதலர் என்:தை உணர்த்த அவர் காலில் சிலம்பு அணியப்படும் மணம் ஆண் மகளிர், அது அணிவது இல்லை, மனப் பருவம் உற்று ஒருவனைக் காதலித்த நிலையில், பெற்றோர் அதற்கு இசையாமை அறிந்து, அவர் அறியாவாறு காதலன் ஊர் சென்று மணந்து கொள்ளத் துணிபவள், மனைவிட்டு நீங்குங் கால், சில ம்பைக் கழத்றித் தாய் வீட்டில் வைத்துவிட்டே செல்வன். மணம், மணமகள் வீட்டில் நிகழ்வது. இயல்பு: மாறாக, அது மணமகன் லீட்டில் நிகழுமாயினும், அந் நிலையிலும், சிலம்புகழி நோன்பைத் தம் வீட்டில் திகழ்த் தவே தாய்மார் விரும்புவர்.

பெற்றுப் பேரன்பு காட்டி வளர்த்த அன்னையும் மறித்து போகுமளவு வன்கண்ணளாகிவிட்ட தன் மகள் சிலம்பைக் கழற்றிப் பிறந்தகத்தே வைத்துவிட்டு, முன் பின் அறியானாகிய காதலனுடன் அவனு:ார் சென்றுவிட் -து கோடுமையினும் கொடுமை எனக் கண்ணின் விடும் அகநானூற்றுத் தாயின் கூற்றிலும், சிறு வின் கண்ணி சிலம்பு கழி இ, அறியாத் தேனத்தன் ஆகுதல் கொடிதே' -அகம் : 335-சிலம்புகழி தோன்பரம் சிற்ப்பினத் தான் கண்டு மகிழ்வதற்கு வாய்ப்பளிக்காது, பிற கண்டு. மகிழத் தன்னை விட்டுப் போய் விட்ட தன் ஆயிழை மகளை நினைந்து அழும் நற்றிணைத் தாயின் கூற்றிலும் ('சிலம்பு கழிஇய செல்லம், பிறர் உனக் கழித்த என் ஆயிழை”-(நற்றிணை: 279), காதலனுடன் சென்று. விட்ட தன் மகளின் காற்சிலம்பு அகற்றும் விழாவினை, அக்காதலன் தாய், அவள் மனையிடத்தே கொண்டாடிய செய்தி கேட்டு, சிலம்புகழி நோன்பு என் மனையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/114&oldid=560737" இலிருந்து மீள்விக்கப்பட்டது