இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா கவிதைகள் 93
சிக்கனம்
வாசல் முதல்சமை யலின்அறை வரை
மக்களுக்கு வேண்டும் சிக்கனம் - நம் ஆசை அலங்காரம் அனைத்தும் குறைத்திடல்
- (23-10-65-ல்போர்ப்பரணி" வானொலி நிகழ்ச்சியில் பாடியது)
சிரமங்கள் பெரும்பாலும் குறைய வேண்டின்
சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். யாரும் பரபரப்பாய் மினுமினுப்பாய் வாழ்வ தாலே
பயனில்லை! நாட்டுக்கும் நன்மை இல்லை.
- நூல்:துறைமுகம்
பேரோடும் புகழோடும் வாழ்வ தற்குப்
பேரறிவே துணைபுரியும் நாமெல் லோரும் சீராக எப்போதும் வாழ்வ தற்குச் சிக்கனந்தான் துணைபுரியும்.
-நூல்:துறைமுகம்
தராள மனப்பான்மை என்று சொல்லித்
தண்ணிரைப் போற்பணத்தைச் செலவு செய்தல்