இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
72 சுரதா கவிதைகன்
விருந்தாலே பசிதீரும்: ஆனால் காதல்
வெப்பத்தில் கொந்தளிக்கும் நோயே, எந்த
மருந்தாலும் திர்வதில்லை; காதல் நோயை
மத்திரங்கள் தீர்ப்பதில்லை,மங்கை தீர்ப்பாள்.
மேலிடம் வேண்டுமென்றான்-மணல் மேட்டினைக் காட்டிநின்றாள். நாலிடம் உள்ளதென்றாள்.அதில்
@ుL gణGuiprā. நீர்தத்தாள், அழகியிடம் நெஞ்சம் தத்தான் நெஞ்சத்தை அவன்தரவே அவளும் தத்தாள்.
- -இதழ்: சுரதா(153-1968)
பட்டப் பகல்சுடும். கட்டை அனல்கடும்.
பாலைவ ணம்மிக வும்கூடும்-காதற்
பிரிவு இவற்றை எல் லாம்கூடும்!
- துல்:தொடாத வாலிபம்
கசிந்து வரும் தேன்மதுர மொழியி னாலே,
"கற்கண்டே" என்றழைத்தான் அவளோ
தெஞ்சைப் பிசைந்து வரும் ஆசையொடு திரும்பிப் பார்த்தாள்.
பேரழகன் ஆரணங்கை விரும்பிப் பார்த்தாள்.
-- ழ்: களஞ்சி
•ವಜಿ,೩ಜಿ,