இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
82
கணியான் முதல் உரிமை பெற்றவனாகக் கருதப்படுகிறான். (கேரளத்தில் தடக்கும் தாலி கட்டுக் கலியாணங்களில் 'மணவாளன்' என்பவன் 'கணியான்' செய்யும் வேலைகளைச் செய்கிறான்). இப் பழக்கம் மற்ற மலையாளிகளால் முறை கெட்டதாகக் கருதப்படுகிறது.
மணவிலக்கும் மறுமணமும் :
பெரிய மலையாளிகள் மணவிலக்கு {divorce) முறையை அனுமதிப்பதில்லை. ஆனால் கொல்லி