190 அ-2-11 பிறனில் விழையாமை 15 சில விளக்கக் குறிப்புகள் :
1. அறன்கடை நின்றாருள் எல்லாம் பொதுமை அறத்தைக்
கடைப்பிடியாமல், அதற்குக் கீழே நின்றவர்கள் எல்லாருள்ளும்
அறன் கடை - அறத்திற்குக் கீழ் (நிற்றல்)
அறத்தின் கீழ் அறத்தின் நில்லாது தாழ்ந்து நிற்றல் - கடை இறுதி, கீழ், தாழ்வு (தாழ்ச்சி)
கடை கீழ்.
சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை” - 328. இங்கு, கடை என்னும் சொல் ‘கீழ் என்னும் பொருளைத் தந்தது.
கடை - இறுதி. r i கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை’ - 663
இங்கு, இறுதி எனும் பொருள் தரும்)
கடை - தாழ்ச்சி)
‘கல்லாதவரின் கடையென்ப” - 729
இங்கு, தாழ்ச்சி என்று பொருள்பட்டது)
‘அறன்கடை என்பதற்குப் பரிமேலழகர் பாவம்’ என்று கொண்டது
வேதவழிப் பொருள் என்க.
- பரிதியாரும் கடையாகிய பாவத்தில் என்றதும், அது. r
- பாவாணரும் தீவினை என்று பொருளுரைத்து, ‘அறிவின் எல்லைக் அப்பாற்பட்ட தென்னுங் கருத்தால் ‘கரிசு’ (பாவம் அறங்க.ை எனப்பட்டது’ என்று விளக்கம் கூறினார்.
- பாவம் தமிழ்ச்சொல் அன்று.
ஆசிரியர் பயன்படுத்திய சமற்கிருதச் சொற்களுள் இதுவும் ஒன்று.
. (பிற சொற்களை ஆங்காங்குக் காட்டுவம்)
‘பாவம்’ என்பதற்குத் தீவினைப்பயன் என்றே பொரு கொள்ளப்பெறுகிறது. r -
இதற்கு ஆங்கில - தமிழ் அகராதிப் பேரறிஞர் ‘வின்சுலோ (Winslow
விளக்கம் தருகையில், .
‘Demerit, accumulated results of evil actions attaching to the sous