இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்பினையும் தமிழுலகம் ஏற்று ஆதரிக்கும் எனும் துணிபுடையேன். இந்நூல் வெளிவருவதற்கு உதவிய அனைவருக்கும் நன்றியுடையேன்.
சென்னை-30 25—2—66 |
அ. மு. பரமசிவானந்தம் |
இந்நூலின் மூன்றாம் பதிப்பு இன்று வெளிவருகிறது; பிற அண்ணாமலை, மதுரை பல்கலைக் கழகச் சொற்பொழிவுகளுடன் இணைக்கப் பெற்றுள்ளது. தமிழுலகம் ஏற்றுப் புரப்பதாக.
30-11-78 ஆசிரியன்