பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 மலே அருவி வருசக்கணக்காய்ப் பேய்பிடித்த சின்னப்பாலகா வாலிபனுக்கிரங்கிச் - சின்னப்பாலகா 77 விரட்டலையோ அப்போதேதான்-சின்னப்பாலகா விதவித மானபேய்களேச் - சின்னப்பாலகா 78 குனிந்துமண்ணில் எச்சில்துப்பிச் - சின்னப்பாலகா குழைக்கலேயா சேறுபூசச் சின்னப்பாலகா, 79 குளத்திலேபோய்க் குளித்துவரச் - சின்னப்பாலகா குருடனுக்குச் சொல்லலேயா.சின்னப்பாலகா. 80 குட்டைய னைதாலே சின்னப்பாலகா குடுகுடென்று ஒடிப்போய்ச் - சின்னப்பாலகா 81 காட்டத்தி மரத்திலேறிச் - சின்னப்பாலகா கண்ணுலுன்னேப் பார்க்கையிலே-சின்னப்பாலகா 82 மக்திரக் காரனைப்போல் - சின்னப்பாலகா மரத்துக்கிட்ட வந்து - சின்னப்பாலகா 83 அண்ணுந்து பார்த்தவனே ச் - சின்னப்பாலகா அருமையா கூப்பிட்டையே - சின்னப்பாலகா, 84 பாவம்அந்தக் குட்டைப்பயல் - சின்னப்பாலகா பயந்தருண் டிறங்கையிலே.சின்னப்பாலகா 85 பாவியா அவன் இருந்தும் சின்னப்பாலகா பட்சமாt பேசலையோ - சின்னப்பாலதா. 86 இழிவான சாதியென்று - சின்னப்பாலகா ஈங்குசமா பேசாமே - சின்னப்பாலகா 87 தங்கிஅங் கேசாப்பிட்டுச் - சின்னப்பாலகா மங்களவாக்குக் கொடுக்கலையோ சின்னப்பாலகா 88 அஞ்சுரொட்டி யைப்பிச்சுச் - சின்னப்பாலகா ரெண்டுமீனைச் சேர்த்துப்பிச்சுச்.சின்னப்பாலகா 89 அஞ்சாயிரம் பேருக்குத்தான்-சின்னப்பாலகா அருமையா கொடுக்கலையோ. சின்னப்பாலகா. 90