இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
37. சிறுவர்களும் சிறுகுயிலும்
சிறுவர்: | நீலச் சிறுகுயிலே! நின்போல், மகிழ்வுடனே பாலர் வாழ்ந்திடவே பகர்வாய் நல்வழியே. |
1 |
குயில்: | அன்பாய்க் கேட்டிடுவீர் அருமைச் சிறுவர்களே; இன்போ டுரைத்திடுவேன்; இனிதே செவிசாய்ப்பீர்: |
2 |
ஆடை அணிகளினால் ஆடம் பரம்வேண்டாம்; தேடி உழைத்திடுவீர் தேவை தமையறிந்தே. |
3 |
45