பக்கம்:வீர காவியம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

186


இயல் 84 மறைந்துவரும் வேழ?ன ஓர் வீரன் கண்டு மனம்நோக உரைத்ததனுல் கொன்று மீண்டான். வலப்பக்கம் இளவேலன் மெய்காப் பாளன் வருமுறவின் முறைபூண்டான் அமர்ந்தி ருக்க, மலைப்புக்குத் துணை வந்த படைந டாத்தும் மாவலியும் தடவலியும் இடத்தி ருக்க, நலத்தக்க முறுவலனும் நடுவி ருக்க, நயந்துபல மொழிந்திருக்குங் காட்சி கண்டான்; 'குலத்துக்கண் தோன்றிவரும் தோன்ற லுக்குக் கூறவரும் உவமையிலை' எனப்பு கழ்ந்தான். 369 பாசறையின் வெளிப்புறத்தில் மறைந்தொ துங்கிப் பதுங்கிவரும் ஒருருவின் சாயல் மட்டும் பேசலுறும் இளவேலன் விழியில் தோன்றிப் பின்வாங்கக் கண்டுளத்தில் ஐய முற்று, வாசலில்வந் தங்குமிங்கும் நோக்கி, எந்த மாந்தனையும் காணுது மீள்வோன் சேணில் வீசுமொளி விளக்கொன்ருல் உருவின் சாயல் விரைவதுகண் டுளவறிவோன் எனநி னேந்து, 370 ழலைப்புக்கு-போருக்கு சேணில்-தொலைவில் சாயல்-நிழல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/189&oldid=911348" இலிருந்து மீள்விக்கப்பட்டது