பக்கம்:வீர காவியம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

232


மூவகத்து வேந்தனென நின்னை யாக்கி, முடிசூட்டிக் கோல் தந்தே அணையில் ஏற்றி நாவலத்தை வென்றதனை வயப்ப டுத்தி நலஞ்சான்ற அரசிருக்கை நானும் பெற்றுக் காவலர்க்கு நிகரில் லை என்னும் பாங்கில் காத்தளித்து மகிழ்ந்திருக்க நினைவு கொண்டேன் சாவகற்றிப் போரகற்றி இரண்டு நாடும் தழைக்குமெனும் நினைவுகன வாயிற் றென்ருன். 459.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/235&oldid=911450" இலிருந்து மீள்விக்கப்பட்டது