பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகத்திணையியல், எரு அப்பாற்பட்ட ஒரு திறந்தாலும் எனவே, தலைவியிடத்துத் தலைவன் கூறுவன! லங்கொள்க, உ.ம். "வாள்வரி வயமான் கோ ஞ* ரன்ன , செம்முகை டி.விழ்த்த முண்முதிர் முருச்கின் . சிதரார் செம்ம மு.அய் மதாெழின் - மாணிழை மாளிர் பூலுடை முலையின் - மூகைபிணி யவிழ்ந்த கோங்கமொ --சைஇதனை - யதிரல் பரந்த வந்தண் பாகிரி - முதிர்வீ யஞ்சினே தான் யெதிர்லீ - மராஅ மல ரொடு விராஅய்ப் பராஅ - யணங்குடை நகரின் மணந்த பூவி - என்றே கான ஈயவரு மம்ம - கண்டிசின் வாழியர் குறுமக மூக்தை - மாடுகளம் பயந்த தொடிசெறி மஈப்பிற் - பிடிமிடை களிற்றிற் றோன்றுங் - கு.நெடுந் துணைய குன்றமு முடைத்தே." இங்: அசப்பாட்டுத் தலைவியை மருட்டிக் கூறியது, " உயர்கலாக் சானியாற் றவிரற லகன்றுறை - வேனிற் பா திரி விரியவர் குவைஇத் - தொடலை தைஇய மடவரன் மகளே - கன்னிறம் கதவரின் முலையே - முலையினுங் கசவரின் நட்மென் Gm'சோ." இல் தங்குறு தாது உடன் போயவழித் - லேவன்புகழ்ச் க்கு 15T எனித் தலைவி கபுதைத்துழி அவன் கூறியது, அழிவிலா முயலு மாப்வமாக்கள் - வழிபடு தெய்வங் கட் கான் டாஅங் - கலமால் வருத்தர் இர பாழகின் - நலமென் பணைத் சோ ளெட் இன மாயித் - பொரிப்பூம் புன் னெழிற்றகை யொ (R: Up - சுணங்கணி வான மூலை பாங்கும் தாளத் திமிரி - நிழல் T' பேறு தது வைடு - மணல் காண் டோறும் வண்ட f? Big) - வருந்தாதேகாதி பாலெயிர் நோயே - BAT : னே கொழுதி மகிழ்குயி லாது! - 15 ஆகக் தங்க பொழில் கானங் - குறும்ப லூயாஞ் ( # மாறே." எனவரும் : இது பலர்ச்சிமகிழ்ந்தபின் வழி வந்த கண்கூறி வருந்தாது கேன்றது. நம்மினை, பிறவும் FULLங்னவெல்லாம் இதமூன் அமைல்க, "இரும்புக் சி.ரீக் த கரூங்கட் பெந்தாகு - நாட்டயிர் கனட் சூரன் 'கேட்டொறும் வெருட - மாநிலைப் பள்ளி யல்க நம் மொம் - மாண் கரைணியும் வருமெனின் - வாரா ராயரோ பெ (ஏங்க லாறே." இது விடுத்தக்கட் கூறியது. "வினையமை பாவை'யி னியலி நாக்தை - மனைவரை பிறந்து வந்தனை யாயிற் - நீலோட் கெதிரிய தண்பத வெழிலி - யணியிகு கானத் தண்புறப் பரந்த - கருஞ்செம் மூதாய் கண்டுங் கொ car'டு - நீலினை பாடுக சிறிதே யானே - மழகளி அரிஞ்சிய பராரை